ஆயர் அவர்களின் வளலாய் கிராமத்தைச் சந்தித்தார்

23. 4. 2017 அன்று மாலை மறைமாவட்ட ஆயர் அவர்கள் வளலாயில் அமைந்திருக்கிற மடுமாதா அன்னை ஆலயத்தையும் மற்றும் அங்கு வாழ்ந்து வருகின்ற மக்களையும் சந்தித்துள்ளார்.

பிரமந்தநாறு இறை இரக்க ஆலயத் திறப்புவிழா

கடந்த 23. 4. 2017 அன்று பிரமந்தநாறு இறை இரக்க ஆலயம் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டு திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுது.

‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம்

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான ‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி நேற்று

‘நான்’ உளவியல் சஞ்சிகையின் 42வது ஆண்டு மலர் வெளியீடு

– யஸ்ரின் யோர்ஜ் ‘நான்’ உளவியல் சஞ்சிகை யின் 42வது ஆண்டு சிறப்பு மலர் தை – பங்குனி, 2017 வெளிவந்துள்ளது. கூட்டு முயற்சியில் ஈடுபடல் எனும் தலைப்பில் ஆசிரியர் Dr.d.வின்சன் பற்றிக் (அ.ம.தி) எழுதியுள்ள கட்டுரையில் ‘நாம் என்ற சமூகத்தை