அருநோதய பாலர் பாடசாலை கலைவிழா

மானிப்பாய் புனித அன்னாள் ஆலய அருநோதய பாலர் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை காப்பாளர் அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் வழிநடத்தலில் பாடசாலை பொறுப்பாசிரியர் திருமதி கனிஸ்ரா சுபாநந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

செம்பியன்பற்று றோ.க.த.க, செம்பியன்பற்று அ.த.க கால்கோல் விழா

யாழ்ப்பாணம் செம்பியன்பற்று றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட கால்கோல் விழா 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை முதல்வர் திரு. பகீரதகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் சிறார்களுக்கான ஆசீர்வாதமும் தொடர்ந்து பாடசாலையில்…

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக பொங்கல்

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை எசன் மாகநகரில் நடைபெற்றது. ஜேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநர் அருட்தந்தை நிருபன் தார்சீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பண்பாட்டு திருப்பலியும்…

மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தள தைப்பொங்கல்

கனடா மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தளத்தில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைத்தள பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மறையாசிரியர்கள், மறைத்தள…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

செபமாலைதாசர் சபை அருட்சகோதரி பிறிஜிட் அவர்கள் கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். தேவத்தை செபமாலைதாசர் கன்னியர் மடத்தில் தனது உருவாக்க பயிற்சியை பெற்றுக்கொண்ட இவர் 1971ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 54 ஆண்டுகள் துறவற…