‘2017ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வைத் தரும் ஆண்டாகட்டும்”

யாழ். ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தமது புத்தாண்டு செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நல்மனது கொண்டவர்களே எமக்கு அவசியம் கிறிஸ்மஸ் செய்தியில் யாழ். ஆயர் தெரிவிப்பு

எமது நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார சுபிட்ச வாழ்விற்கு அடிப்படையாகத் தேவைப்படுவோர் நல்மனதுடையயோராவர்.

யாழ் மறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாடு 2ம் நாள் நிகழ்வுகள்

யாழ் மைறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் 30. 9. 2016 அன்று காலை 8.45 மணியளவில் ஆரம்பமானது. அன்றைய நாளின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு ஆயர் பேரருட்திரு. யோசப் இம்மானுவல் ஆண்டகை அவர்கள் கலந்து கொண்டார்கள்.

யாழ் மறைமாவட்ட மேய்ப்புபணி மாநாடு 2016

‘புதிதாய் வாழ்வோம்’ என்னும் கருப்பொருளில் யாழ் மறைமாவட்டத்தில் புதுப்பித்தலை ஏற்படுத்தும் நோக்கோடு யாழ் ஆயர் அதி. வணக்கத்திற்குரிய ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் அறிவிக்கப்பட்டு பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆயத்தங்களின் பின்பு யாழ் மறைமாவட்ட மேய்ப்புப் பணி மாநாடு ஆயர்…