புனித ஜோசவ் வாஸ் இறையியல் கல்லூரி பட்டதாரிகள் கௌரவிப்பு

பிப்.4. புனித ஜோசவ் வாஸ் இறையியல் கல்லூரி பட்டதாரிகள் கௌரவிப்பும், டிப்ளோமா சான்றிதழ் வழங்கலும் , புதிய கல்வியாண்டு ஆரம்ப நிகழ்வும் இன்று 04.02.2018 காலை 11.00 மணிக்கு யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய மண்டபத்தில், புனித ஜோசவ் வாஸ் இறையியல்…

உங்கள் வாக்குரிமையை பொறுப்புடன் பயன்படுத்துங்கள் – யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு

பிப்.03. யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு 10.02.2018 உள்ளுராட்சி சபைத்தேர்தல் சம்பந்தமாக விடுக்கும் அறிக்கை. ஒரு நாட்டின் குடிமக்கள் எல்லோரதும் அடிப்படை உரிமைகளிலொன்று வாக்குரிமை. இதனைப் பொறுப்புடன் நிறைவேற்றுவது குடிமக்களது சமூகப் பொறுப்பும் கடமையுமாகும். 10.02.2018ல் இடம் பெறவிருக்கும் உள்ளுர்…

மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக கண்டனம்…

பிப்.02,2018. மதத்தின் பெயரால் ஊக்குவிக்கப்படும் மற்றும், நடத்தப்படும் வன்முறை, மதத்தையே மதிப்பிழக்கச் செய்வதாகும் என்றும், இத்தகைய வன்முறைக்கு அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார்.

கல்வி – எம் சமூகத்தில் வல்லவர்களை விட நல்லவர்களை உருவாக்க வேண்டும்

சன31. கடந்த பத்து வருடங்களாக புனித பத்திரிசியார் கல்லூரியின் 23 ஆவது அதிபராக அரும்பணியாற்றிய அருட்திரு.ஜெறோ செல்வநாயகம் அடிகளாரின் அறுபது அகவை மணிவிழா நிகழ்வும் அவரின் பிரயாவிடை நிகழ்வும் 30.01.2018 அன்று புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் யாழ்.மரியன்னை…

மாஞ்சோலை வைத்தியசாலையில் புதிய ஆலயம்

சன.28. முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயம் புனரமைக்கப்பட்டு புதிய தோற்றத்துடன் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் 26.01.2018 வெள்ளிகிழமை மாலை 5.00 மணியளவில் அசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. இப்புணரமைப்பு பணியை கூளமுறிப்பு…