(First Aid) உயிர்க்காப்பு தொடர்பான செயலமர்வு

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் நெறிப்படுத்தலில் அமெரிக்கன் கோணர் நிலையத்தின் (American Corner) யாழ் கிளையின் ஊடாக நடாத்தப்பட்ட (First Aid) உயிர்க்காப்பு தொடர்பான செயலமர்வில் புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த 15 மாணவர்கள் கலந்து பயிற்சிகளை பெற்றனர்.

யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல்

யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் 19ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைநதி கத்தோலிக்க ஊடகமைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நூல்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு

யாழ் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இவ்வருடத்தில் வெளிவந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு கடந்த 18ம் திகதி யாழ் பொது நூலகத்தில் நடைபெற்றது. ஆன்மீகத்துறையில் வெளிவந்த நூல்களில் அருட்திரு றேஜிஸ் இராசநாயகம் அவர்களின் யாதுமானவன் என்னும் நூலும் அறிவியல் துறை சார்ந்து வெளிவந்த…

சர்வதேச கரித்தாஸ் தாய் நிறுவனம் ஆரம்பமாகி 70வது ஆண்டு நிறைவு தினம்

சர்வதேச கரித்தாஸ் தாய் நிறுவனம் ஆரம்பமாகி 70வது ஆண்டு நிறைவு தினம் 10ம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை உலகெங்குமுள்ள கரித்தாஸ் நிறுவனங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இத்தினம் கியுடெக் கரித்தாஸ் யாழ்ப்பாணத்தில் 09ம் திகதி வியாழக்கிழமை இயக்குனர் அருட்திரு இயூஜின் பிரான்சிஸ் அவர்கள்…

யாழ் மறைமாவட்ட அன்பிய வளவாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வு

அன்பிய யுபிலி ஆண்டின் முக்கிய நிகழ்வான யாழ் மறைமாவட்ட அன்பிய வளவாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வு 11ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ் மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.