இளையோருக்கான பயிற்சிப்பட்டறை

சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகமும் திருமறைக்கலா மன்றமும் இணைந்து நடாத்திய இளையோருக்கான பயிற்சிப்பட்டறை கடந்த 18ம் திகதி திங்கட்கிழமை றக்கா வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலா முற்றத்தில் நடைபெற்றது.

இலங்கைகான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் யாழ் ஆயரை சந்தித்தார்

இலங்கைகான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் திரு டெனிஸ் சபி (Denis Chaibi) அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து யாழ். மறைமாவட்ட ஆயர் போரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களுடனான சந்திப்பொன்றை மோற்கொண்டிருந்தார்.

“நல்லாசிரியர் ஆன்மீகமும் ஆளுமையும்” நூல்வெளியீடு

அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அமைதி தென்றல் நிறுவன இயக்குனர் அருட்திரு அன்ரனி பொன்சியன் அவர்கள் எழுதிய “நல்லாசிரியர் ஆன்மீகமும் ஆளுமையும்” எனும் நூல்வெளியீடு கடந்த 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் அமைந்துள்ள அமைதி தென்றல் நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.