முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கடந்த 6ம் திகதி புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வரும் மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குனருமான அருட்திரு அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.

டிலாசால் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் திறன் வகுப்பறை திறப்புவிழாவும்

மன்னார் மறைமாவட்டத்தில் நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள டிலாசால் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் திறன் வகுப்பறை திறப்புவிழாவும் அதிபர் அருட்சகோதரர் விஜயதாசன் தலைமையில் கடந்த மாதம் 21ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

திருப்பாலர் மற்றும் பீடப்பணியாளர்களுக்கான சிறப்பு நிகழ்வுகள்

முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பாலர் மற்றும் பீடப்பணியாளர்களுக்கான சிறப்பு நிகழ்வுகள் இவ்வாரத்தில் நடைபெற்றுள்ளன.

வன்னேரி புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா

கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள அக்கராயன்குளம் பங்கைசேர்ந்த வன்னேரி புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.