ஆயரின் பெயர்கொண்ட நாளும், கத்தோலிக்க திருமறைத்தேர்வில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும்

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடு நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆயரின் பெயர்கொண்ட நாளும், கத்தோலிக்க திருமறைத்தேர்வில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்கள் ஆயர் இல்லத்திலிருந்து பான்ட் வாத்தியங்களோடு…

தாளையடி பங்கின் குடாரப்பு பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித கார்மேல் அன்னை ஆலய திறப்புவிழா

தாளையடி பங்கின் குடாரப்பு பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித கார்மேல் அன்னை ஆலயத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவ் ஆலய திறப்புவிழா 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

மன்னார் மருதமடு அன்னையின் திருத்தல ஆடிமாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல்

மன்னார் மருதமடு அன்னையின் திருத்தல ஆடிமாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசஅதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் 12 ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில்நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களும்…

ஊறணி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவும் ஆலயத்தின் 175 ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வும்

ஊறணி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவும் ஆலயத்தின் 175 ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வும் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தேவராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

அருட்தந்தை அன்புராசா அவர்கள் எழுதிய அன்புள்ள ஆரியசிங்க நூல் அறிமுக விழா

அருட்தந்தை அன்புராசா அவர்கள் எழுதிய அன்புள்ள ஆரியசிங்க நூல் அறிமுக விழா கனடா ரொறன்ரோவில் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை ரோறன்ரோ பல்கலைக்கழக பேராசிரியர் அருட்தந்தை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரு. திருச்செல்வம், திரு. செல்வம் அருளானந்தம்,…