ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 150வது யூபிலி ஆண்டு நிறைவுவிழா

தீவகத்தில் அமைந்துள்ள ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 150வது யூபிலி ஆண்டு நிறைவுவிழா 17ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் பழைய மாணவரும் யாழ் மறைமாவட்ட ஆயருமாகிய பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம்…

மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200ஆவது ஆண்டுநினைவு

தேயிலைதோட்ட வேலைக்காக மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200ஆவது ஆண்டை நினைவுகூர்ந்து இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மலையக மக்களின் வாழ்வியல் சவாலை வெளிப்படுத்தும் மலையக மக்களின் கலை வெளிப்பாடாக ‘புறக்கணிக்கப்பட்ட மலைகள்’…

மணியந்தோட்டம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

மணியந்தோட்டம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி சனிக்கிழமை மணியந்தோட்டம் கர்த்தர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மணியந்தோட்டம் பங்குத்தந்தை அருட்தந்தை அற்புதறாஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 80 வரையான மாணவர்களும்…

கரித்தாஸ் வன்னி கியூடெக்

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் இயற்கை சூழலைப் பாதுகாப்போம் செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி முல்லைத்தீவு மறைக்கோட்டங்களிலுள்ள தரம் மூன்று தொடக்கம் உயர்தரம் வரை கல்விகற்கும் மாணவர்களுக்கிடையே ஓவியம் மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்ட்டடுள்ளன. எதிர்வரும் யூலை மாதம் 02ஆம் திகதி…

கரித்தாஸ் வாழ்வுதயம்

மன்னார் கரித்தாஸ் வாழ்வுதய நிறுவனத்தால் மாவட்ட அளவிலான சமூகமட்ட அமைப்பு குழு உறுப்பினர்களுக்கான உளவியல் மற்றும் குடும்ப ஆலோசனை தொடர்பான கருத்தமர்வு கரித்தாஸ் வாழ்வுதய நிறுவன கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை அன்ரன் செபமாலை அவர்களின் ஏற்பாட்டில் மன்னார்…