கொக்கிளாய் முகத்துவாரம் மடு அன்னை ஆலய வருடாந்த திருவிழா

கொக்கிளாய் முகத்துவாரம் மடுமாதா தீவில் அமைந்துள்ள மடு அன்னை ஆலய வருடாந்த திருவிழா 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலி தமிழ் சிங்கள மொழிகளில் இடம்பெற்றதுடன் திருவிழா திருப்பலியை கொக்கிளாய் முகத்துவாரம் பங்குத்தந்தை அருட்தந்தை இயேசு றமேஸ் அவர்களும் கொக்கிளாய்…

தர்மபுரம் – விசுவமடு புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா

தர்மபுரம் – விசுவமடு புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 01ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 22ஆம்…

நாரந்தனைப் பங்கில் முதல்நன்மை அருட்சாதனம்

நாரந்தனைப் பங்கில் சிறுவர்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 8ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நாரந்தனை பேதுரு பவுல்…

மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வு

தேயிலைதோட்ட வேலைக்காக மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200ஆவது ஆண்டை நினைவுகூரும் முகமாக இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ்ப்பாணம் கலைத்தூது கலையக மண்டபத்தில் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மலையக மக்களின் அவலங்களை ஒத்துணரல் மற்றும்…

முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஆயர் சந்திப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் யாழ் குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட் ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்தார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் யாழ்.…