அன்பிய களசந்திப்பு நிகழ்வு

யாழ். புனித மரியன்னை பேராலய அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கும் நாவற்குழி புனித அற்புத அன்னை ஆலய மக்களுக்கும் இடையிலான அன்பிய களசந்திப்பு நிகழ்வு 7ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நாவற்குழி புனித அற்புத அன்னை ஆலயதில் நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ்…

நாரந்தனை பங்கு உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நாரந்தனை பங்கு இளையோரால் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் கடந்த 27ஆம், 29ஆம் திகதிகளில் நடைபெற்றன. அருட்தந்தை அஜந்நன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் 5பேர் கொண்ட 5 அணிகள்…

யாழ். புனித அடைக்கல அன்னை பங்கு பாசறை நிகழ்வு

யாழ். புனித அடைக்கல அன்னை பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு 3ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் பங்கு இளையோர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு. போல் அவர்கள்…

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு கூட்டம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு கூட்டம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பொதுநிலையினர் ஆணைக்குழு தலைவர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ரீதியாக இயங்கும் பக்திச்சபைகள் மற்றும் அமைப்புக்களின்…

வலைப்பாடு பங்கு புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்ற விழா

வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித ஞானப்பிரகாசிரியார் பீடப்பணியாளர் மன்ற விழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பங்குத்தந்தையின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து பீடப்பணியாளர்களுக்கான மதியவிருந்துபசாரமும் மாலை உதைப்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றன. இந்நிகழ்வில் 60 வரையான…