வட்டக்கச்சி பங்கின் கல்மடு நாவல்நகர் புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழா

வட்டக்கச்சி பங்கின் கல்மடு நாவல்நகர் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அந்தோனியார் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவ் ஆலய திறப்புவிழா 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் இளையோர் மற்றும் குடும்பங்களிற்கான சிறப்பு கருத்தமர்வு

இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் இளையோர் மற்றும் திருமணமாகி 15 வருடங்களுக்கு உட்பட்ட குடும்பங்களிற்கான சிறப்பு கருத்தமர்வு 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் உளவளத்துறை வைத்திய நிபுணர் திரு. சிவதாசன்…

பண்டத்தரிப்பு பங்கிலுள்ள செபஸ்தியார் ஆலய வளாகத்தில் மெக்சிக்கோ குவாடலூப் அன்னையின் திருச்சொருபம்

பண்டத்தரிப்பு பங்கிலுள்ள மாகியம்பிட்டி புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் மெக்சிக்கோ குவாடலூப் அன்னையின் திருச்சொருபம் ஸ்தாபிப்பதற்காக அமைக்கப்பட்டுவந்த கட்டட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அக்கட்டட திறப்புவிழா நிகழ்வு 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றவிழா

நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஏற்பாட்டில் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தையின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடலும் விளையாட்டு நிகழ்வுகளும்…

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக மாதாந்தக் கூட்டம்

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக மாதாந்தக் கூட்டம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கீதபொன்கலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக செயலாளர் அலெக்ஸ் அமலரட்ணம் அவர்கள் கலந்து…