சந்தியோகுமையோர் அம்மானை பாடி காட்சிப்படுத்தும் நிகழ்வு

குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்த நாள் வழிபாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்நாள்களை சிறப்பிக்குமுகமாக முன்னெடுக்கப்பட்ட சந்தியோகுமையோர் அம்மானை பாடி காட்சிப்படுத்தும் நிகழ்வு 21ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. ஆயத்த நாள் வழிபாட்டின் பின் பங்குத்தந்தை…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் சூரிய மின்சக்தி இணைப்பு திறந்துவைக்கும் நிகழ்வு

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் ஒரு பகுதி மின்சார தேவையை பூர்த்தி செய்யும் முகமாக அமைக்கப்பட்டுவந்த சூரிய மின்சக்தி இணைப்பு வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வு 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக்…

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு விழா

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு விழா 8ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின்…

நாடாக பயிற்சி பட்டறை நிகழ்வு

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் இளவாலை திருமறைக் கலாமன்றத்துடன் இணைந்து முன்னெடுத்த மூன்று நாட்களைக் கொண்ட நாடாக பயிற்சி பட்டறை நிகழ்வு 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் வலம்புரி விருந்தினர் விடுதியில் நடைபெற்றுவரும் இப்பயிற்சி பட்டறையில் இளவாலை…

நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம்

நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலை நினைவுகூரும் முகமாக நவாலி புனித பேதுருவானவர் ஆலய இளையோர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…