ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது நற்கருணைப் பணியாளர் குழாமில் இணைந்து 20 வருடங்களுக்கு மேலாக நற்கருணைப் பணியாளராக பணியாற்றிவந்த திரு. ஜோசப் எட்வர்ட் ராசநாயகம் அவர்கள் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குதிரு அவையை…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
மட்டக்களப்பு மறைமாவட்ட குருவும் கருவேப்பங்கேணி தூய வனத்து அந்தோனியார் ஆலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜோசப் ஆஞ்சலோ ஞானப்பிரகாசம் ரெட்ணகுமார் அவர்கள் 28ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். 1991ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் பல…
யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று மறைநதி கத்தோலிக்க ஊடக மைய கலையகத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை பிறையன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…
யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இரண்டாம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு
யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமையம் ஆரம்பிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு 28ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை மறைநதி கத்தோலிக்க ஊடகமையத்தில் நடைபெற்றது. மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் Speed…
யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலய கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு
யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை…