யாழ். புனித மரியன்னை பேராலய சந்தை நிகழ்வு

யாழ். புனித மரியன்னை பேராலய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 02ஆம் 03ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிநடத்தலில் பேராலய அருட்பணி மற்றும் பக்திச்சபைகள் இணைந்து பேராலய மண்டப கட்டட நிதிக்காக முன்னெடுத்த இந்நிகழ்வில் பங்கு…

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் இரத்ததான முகாம்

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 35 வரையான குருதிக்கொடையாளர்கள் பங்குபற்றி இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை ஒளிவிழா

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 01ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

நாரந்தனை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம்

நாரந்தனை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் தலைமையில் 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில்…

சக்கோட்டை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம்

சக்கோட்டை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜோதிநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்கோட்டை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற…