கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒளிவிழா
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 1ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கலாசாலை றதிலக்ஸ்மி மண்டபத்தில் நடைபெற்றது. கிறிஸ்தவ மன்றத்தினரின் ஒழுங்குபடுத்தலில் கலாசாலை அதிபர் திரு. லலீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் யாழ்.…
2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு
யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு 02ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம், பருத்தித்துறை, இளவாலை, கிளிநொச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றன. நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின்…
யாழ். திருமறைக்கலாமன்றத்தின் தென்மோடிக்கூத்து ஓராள் ஆற்றுகைப் போட்டி
யாழ். திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட யாழ்ப்பாண தென்மோடிக்கூத்து ஓராள் ஆற்றுகைப் போட்டி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் யாழ்ப்பாணத்தின்…
தேசிய கல்வியியற் கல்லூரி ஒளிவிழா
தேசிய கல்வியியற் கல்லூரியின் 20ஆம் அணி கிறிஸ்தவ மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 01ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி பீடாதிபதி கலாநிதி சுப்ரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான…
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தில் பணியாற்றி இறந்துபோனவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வு
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தில் கடந்த காலங்களில் பணியாற்றி இறந்துபோனவர்களை நினைவு கூர்ந்து முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி கரித்தாஸ் நிறுவனத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…