பருத்தித்துறை தும்பளை புனித மரியன்னை ஆலய புனிதப்படுத்தல் திருச்சடங்கும் வருடாந்த திருவிழாவும்

பருத்தித்துறை தும்பளை புனித மரியன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைத்த நிலையில் ஆலய புனிதப்படுத்தல் திருச்சடங்கும் வருடாந்த திருவிழாவும் 08ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…

புங்குடுதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

புங்குடுதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02ஆம் திகதி சனிக்கிழமை புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. தீவக மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை பேணாட் றெக்னோ அவர்கள் தலைமைதாங்கி…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட காற்பந்தாட்ட போட்டியில் சம்பியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட காற்பந்தாட்டசுற்று இறுதிப்போட்டி 04ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி இளவாலை புனித ஹென்றியரசர்…

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் புத்தாக்க நடன போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம்

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட கர்நாடக இசை மற்றும் பரதநாட்டிய போட்டிகள் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளில் பங்குபற்றிய யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலை மாணவிகள் புத்தாக்க நடன போட்டியில் முதலாம் இடத்தையும் பல்லிய…

புங்குடுதீவு பங்கில் இறைபதமடைந்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நினைவுகூர்ந்து சிறப்பு திருப்பலி

புங்குடுதீவு பங்கில் இறைபதமடைந்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குதந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் வழிநடத்தலில் பங்கு மறையாசிரியர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற…