நாரந்தனைப் பங்கில் முதல்நன்மை அருட்சாதனம்

நாரந்தனைப் பங்கில் சிறுவர்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 8ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நாரந்தனை பேதுரு பவுல்…

மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வு

தேயிலைதோட்ட வேலைக்காக மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200ஆவது ஆண்டை நினைவுகூரும் முகமாக இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ்ப்பாணம் கலைத்தூது கலையக மண்டபத்தில் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மலையக மக்களின் அவலங்களை ஒத்துணரல் மற்றும்…

முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஆயர் சந்திப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் யாழ் குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட் ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்தார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் யாழ்.…

பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டஇளையோருக்கான உதைப்பந்தாட்ட போட்டி

பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட 20 வயதுக்குட்பட்ட இளையோருக்கான உதைப்பந்தாட்ட போட்டி 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவன மைதானத்தில் நடைபெற்றது. இளையோர் மத்தியில் ஒற்றுமையையும் தோழமையையும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட…

திருமறைக்கலாமன்ற பிராந்திய மன்ற இணைப்பாளர்களுக்கான சிறப்பு நிகழ்வு

யாழ் திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருமறைக்கலாமன்ற பிராந்திய மன்றங்களின் இணைப்பாளர்களுக்கான சிறப்பு நிகழ்வு 1ஆம் திகதி கடந்த சனிக்கிழமை றக்கா வீதியில் அமைந்துள்ள கலாமுற்றத்தில் நடைபெற்றது. காலை 7 மணிக்கு மன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களின் குருத்துவ தினத்தை…