கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் புனித பிரான்சிஸ்கு சவேரியார் திருவிழா
கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ்கு சவேரியார் திருவிழா 04ஆம் திகதி திங்கட்கிழமை கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…
யாழ். திருமறைக் கலாமன்ற கலைநிறுவன தினம்
கலைப்பணியில் 58 ஆண்டுகளை நிறைவு செய்யும் திருமறைக் கலாமன்ற கலைநிறுவன தினம் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்வுகளுடன் யாழ்ப்பாணத்தில் சிறப்பிக்கப்பட்டது. அன்றைய தினம் காலை யாழ். மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் நன்றி வழிபாடும் தொடர்ந்து,…
திருப்பாலத்துவ சபை ஆரம்பிக்கப்பட்டதன் 180ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு
திருப்பாலத்துவ சபை ஆரம்பிக்கப்பட்டதன் 180ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 02ஆம் திகதி சனிக்கிழமை குருநாகல் மறைமாவட்டத்திலுள்ள புனித அன்னான் திருத்தலத்தில் நடைபெற்றது. திருத்தந்தையின் மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குநர் அருட்தந்தை பசில் றொகான் பெர்னான்டோ…
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள் மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள்
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள் மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள் மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் 02ஆம் திகதி சனிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்ல மண்டபத்தில் நடைபெற்றன. கழக…
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைநதி கத்தோலிக்க ஊடக மைய கலையகத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை பிறையன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…