செம்பியன்பற்று அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை ஒளிவிழா
செம்பியன்பற்று அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2023ம் ஆண்டிற்கான ஒளிவிழா 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை பொதுமண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் திரு.கணேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை டியூக்வின்சன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து தலைமைதாங்கி திருப்பலி…
யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்
யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பேராலய ஆயர் ஜஸ்டின் மண்டபத்தில் கழக தலைவர் இராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக…
TS3 தாதியர் மற்றும் நோயாளர் பராமரிப்பு நிறுவன பணியாளர் கௌரவிப்பு நிகழ்வு
TS3 தாதியர் மற்றும் நோயாளர் பராமரிப்பு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிறுவன பணியாளர் கௌரவிப்பு நிகழ்வு 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் திரு. ராமசாமி துசாந்தன் அவர்களின் தலைமையில்…
உலகத்தமிழர் பேரவையும் சர்வமத குழுவினரும் யாழ். மறைமாவட்ட ஆயரை சந்திப்பு
இலங்கை தீவில் இனப்பிரச்சனைக்கான தீர்வை அடிமட்ட மக்களிடமிருந்து உருவாக்க வேண்டும். சமூக அக்கறைகொண்ட அனைவரும் இப்பணியை ஆற்ற முன்வர வேண்டுமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் உலகத்தமிழர் பேரவையும் சர்வமத குழுவினரும் இணைந்து மேற்கொண்ட சந்திப்பில் தெரிவித்துள்ளார்.…
சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய
சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக சிலாபம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய அவர்கள் திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்றுள்ளார். அருட்தந்தை அவர்கள் 1997 ஆம் சிலாபம் மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்படார். மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் பணியாற்றியதுடன் உரோம்…