இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்
இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இயக்குநர் அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் நிறாஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரோல்…
மன்னார் மறைமாவட்ட பங்குகளுக்கிடையேன கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி
மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட பங்குகளுக்கிடையேன கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி இரண்டு இடங்களில் நடைபெற்றன. கலையருவி இயக்குநர் அருட்தந்தை டக்லஸ் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட பங்குகளுக்கான போட்டி 02ஆம் திகதி…
கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை கிறிஸ்மஸ் கரோல்
கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கரோல் பாடல்கள் இசைக்கப்பட்துடன் நோயாளர்களுக்கான உலர் உணவுப்பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன. கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர்…
யாழ். புனித மரியன்னை பேராலய முதியோர்களுக்கான நத்தார் சிறப்பு நிகழ்வு
யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர்களுக்கான நத்தார் சிறப்பு நிகழ்வு 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஏற்பாட்டில் அருட்தந்தை இருதயதாஸ் அவர்கள் தலைமையில் போரலயத்தில் நடைபெற்ற நன்றித்திருப்பலியை தொடர்ந்து ஆயர் யஸ்ரின் மண்டபத்தில்…
மன்னார் புனித யோசப்வாஸ் இறையியல் கல்லூரி ஒளிவிழா
மன்னார் மறைமாவட்டத்தின் புனித யோசப்வாஸ் இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லயனல் இம்மானுவேல் பெர்னான்டோ அவர்கள்…