யாழ். புனித மரியன்னை பேராலய அன்பிய கரோல்

யாழ். புனித மரியன்னை பேராலய அன்பியங்கள் இணைந்து முன்னெடுத்த அன்பிய கரோல் வழிபாடு 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பேராலய வளாகத்தில் புதிதாக அமையப்பெற்ற ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 16…

யாழ்ப்பாணம் பாசையூர் பங்கு அன்பிய கரோல்

யாழ்ப்பாணம் பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய கரோல் நிகழ்வு 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் அன்பியங்கள் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் கரோல் கீதங்கங்கள் இசைக்கப்பட்டு இறைவார்த்தை பகிர்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்.…

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஒளி விழா

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஒளி விழா சிறப்பு நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கொமிற்சிய தலைவர் சகோதரி புளோறன்ஸ் ரஞ்சினி நீக்கலஸ்…

குருநகர் பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம்

குருநகர் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 79 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை…

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இயக்குநர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற…