சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய அன்பியங்களிற்கிடையிலான பாலன் குடில் போட்டி

கிறிஸ்து பிறப்பு தினத்தை சிறப்பிக்கும் முகமாக சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பங்கு அன்பியங்களிற்கிடையிலான பாலன் குடில் போட்டி 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானரூபன் அவர்களின் நெறிப்படுத்தலில் ‘தற்காலத்தில் பாலனின் பிறப்பு’ எனும் மையப்பொருளில் இடம்பெற்ற…

இராணுவத்தின் 54ஆவது காலாட் படையினரின் கரோல் நிகழ்வு

இராணுவத்தின் 54ஆவது காலாட் படையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கரோல் நிகழ்வு 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. படை பிரிவின் பொது கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரதீப் குலதுங்க அவர்கள் தலைமையில் இடம்பெற்ற…

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய ஒளிவிழா

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 29ஆம் கடந்த திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. பழமைவாய்ந்த புனித பிலிப்நேரிஸ் கலையரங்கில் பல வருடங்களின் பின்பு பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை யஸ்ரின் அவர்களும், அருட்சகோதரிகளான செபோயினி,…

வெளிநாட்டு தூதுவர்கள் குழு தமிழ் மறைமாவட்ட ஆயர்களுடன் சந்திப்பு

யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு தூதுவர்கள் குழு 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு வருகைதந்து அங்கு தமிழ் மறைமாவட்ட ஆயர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். இச்சந்திப்பில் இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவிவரும் சூழல்…

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினர் யாழ். மறைமாவட்ட ஆயரை சந்திப்பு

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினர் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். 11ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தற்கால நிலைமைகள்…