வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள ஒளிவிழா

வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் பிள்ளைகளுக்கான…

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல ஒளிவிழா

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை திருத்தல மண்டபத்தில் நடைபெற்றது. பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் கா.பொ.த சாதாரண தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளில் தோற்றிய மாணவர்களுக்கான…

மன்னார் மறைமாவட்ட முதியோர் சங்கங்களின் சமாச ஒளிவிழா

மன்னார் மறைமாவட்ட முதியோர் சங்கங்களின் சமாசத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 23ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட பொதுநிலையினர் குடும்ப பணி நிலையத்தில் நடைபெற்றது. அருட்தந்தை நியூட்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் முதியோருக்கான அன்பளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

யாழ். திருமறைக்கலாமன்ற அங்கத்தவர்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் மன்ற அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் மன்றத்தின் பிரதி இயக்குனர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

ஊர்காவற்துறை பங்கு ஒளிவிழா

ஊர்காவற்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளி விழா கடந்த 27 ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித மரியாள் றோ.க மகளீர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. பங்குதந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்…