மணி மாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டி

மாணவர்களுக்கு தமிழ் மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்குமுகமாக மன்னார் மாவட்ட VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மணி மாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டி அண்மையில் நடைபெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தின் இரண்டு கல்வி வலயத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையே பாடசாலை, கோட்ட, வலய, மாவட்ட மட்டங்களில் மூன்று…

பள்ளிமுனைப்பங்கில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டுவரும் அந்தோனியார் வரலாற்று நாடகம்

மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பள்ளிமுனைப்பங்கில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டுவரும் அந்தோனியார் வரலாற்று நாடகம் கடந்த 18ஆம் 19ஆம் திகதிகளில் அங்கு நடைபெற்றது. பள்ளிமுனை பங்கின் பங்குத்தந்தை அருட்தந்தை டெனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனித லூசியா ஆலய மக்களால் முன்னெடுக்கப்பட்ட இப்பாரம்பரிய ஆற்றுகை நிகழ்வு பள்ளிமுனை…

நாவாந்துறை பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவிருக்கும் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு

நாவாந்துறை பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவிருக்கும் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் தலைமையில் 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. நாவாந்துறை பங்கு மாணவர்கள் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்திற்கு களப்பயணம் மேற்கொண்டு அங்கு…

குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பபணியாளர்களுக்கான பாசறை நிகழ்வு

குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பபணியாளர்களுக்கான பாசறை நிகழ்வு 22ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. குழமங்கால் பங்கு பீடப்பணியாளர்கள் சேந்தாங்குளம் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு களப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற பாசறை நிகழ்வில் பங்குபற்றினர்.…

திருமண ஆயத்த வகுப்புக்கள்

அகவொளி குடும்பநல நிலையத்தால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற திருமண ஆயத்த வகுப்புக்கள் கடந்த 19ஆம் 20ஆம் திகதிகளில் கிளிநொச்சி மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றன. அகவொளி குடும்ப நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலமையில் நடைபெற்ற இத்திருமண ஆயத்த வகுப்புக்களில் கிளிநொச்சி…