யாழ்ப்பாணம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் சிறார்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாணம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் சிறார்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 30 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

நெடுந்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு திருவிழா

நெடுந்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு திருவிழா அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் தலைமையில் 29ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 26ஆம் கடந்த சனிக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம்…

கட்டைக்காடு பங்கிலுள்ள நல்ல தண்ணீர் தொடுவாய் குருசடி புனித மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா

கட்டைக்காடு பங்கிலுள்ள நல்ல தண்ணீர் தொடுவாய் குருசடி புனித மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் தலைமையில் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை…

யாழ். பிராந்திய அமெரிக்கன் மிசன் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட பிள்ளைகள் விழா

யாழ். பிராந்திய அமெரிக்கன் மிசன் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட பிள்ளைகள் விழா 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். இரண்டாம் குறுக்குத்தெருவிலுள்ள அங்கிலிக்கன் சபை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டை தொடர்ந்து பிள்ளைகள் பவனியாக யாழ். மத்திய கல்லூரிக்கு…

தர்மபுரம் புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா

தர்மபுரம் புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 29ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…