எழுத்தூர் புனித அடைக்கல அன்னை ஆலய திறப்புவிழா

மன்னார் மறைமாவட்டத்தின் எழுத்தூர் பங்கில் அமைக்கப்ட்டுவந்த புனித அடைக்கல அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவ்வாலய திறப்புவிழா 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை நவரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அழகிய தோற்றத்துடன் அமையப்பெற்ற புதிய ஆலயத்தை மன்னார் மறைமாவட்ட…

யாழ். மரியாயின் சேனை கொமிற்சிய அலுவலகர்களுக்கும் முல்லைத்தீவு கியூரியா உறுப்பினர்களுக்குமிடையிலான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு

யாழ். மரியாயின் சேனை கொமிற்சிய அலுவலகர்களுக்கும் முல்லைத்தீவு கியூரியா உறுப்பினர்களுக்குமிடையிலான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மரியாயின் சேனை கொமிற்சிய ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில்…

அங்கிலிக்கன் சபையை சேர்ந்த அமரர் அருட்பணியாளர் தனேந்நிரா அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு

அங்கிலிக்கன் சபையை சேர்ந்த அமரர் அருட்பணியாளர் தனேந்நிரா அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவுதினத்யொட்டி முன்னெடுக்கபட்ட நினைவுகூரலும் நினைவுரைகளும் நிகழ்வு கடந்த 26ஆம் திகதி சனிக்கிழமை நல்லூர் பரிசுத்த யாக்கோபு அங்கிலிக்கன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்பணியாளர் அவர்களின் உருவப்படம் திரைநீக்கம்…

பல்லவராயன் கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டி

பல்லவராயன் கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டி அருட்தந்தை மெல்வின் அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவன மைதானத்தில் நடைபெற்றது. விடுதிக்கப்பாளர் பிரதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

இளவாலை புனித யாகப்பர் ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா நிகழ்வு

இளவாலை புனித யாகப்பர் ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பொறுப்பாசிரியர் திரு. மத்தியூஸ் டியோனி அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடப்பணியாளர்கள் சேந்தான்குளம் புனித…