கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியாக முன்னெடுக்கபப்ட்ட விவிலிய வினாவிடை மற்றும் கட்டுரைப்போட்டிகள்

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியாக முன்னெடுக்கபப்ட்ட விவிலிய வினாவிடை மற்றும் கட்டுரைப்போட்டிகள் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றன. யாழ். மறைமாவட்டதில் மறைக்கல்வி நிலையத்தின் உதவியுடன் நான்கு இடங்களில் நடைபெற்ற இப்பரீட்சைகளில் 500ற்கும் அதிகமான மாணவர்கள் மிகவும்…

இறை அழைத்தலை குடும்பங்களில் ஊக்குவிக்குமுகமாக அமலமரித்தியாகிகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

இறை அழைத்தலை குடும்பங்களில் ஊக்குவிக்குமுகமாக அமலமரித்தியாகிகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த மாதம் 25ம் திகதி முதல் 30ம் திகதி வரை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாறைமாவட்டங்களின் பல இடங்களிலும் நடைபெற்றது. யாழ். அமலமரித் தியாகிகளின் அழைத்தலுக்கு பொறுப்பான இயக்குநர்…

HF Bian உற்பத்திகள் வணிக நிலைய திறப்புவிழா

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் மடுத்திருத்தல பிரதேசத்தில் பணியாற்றிவரும் போர்டோவின் திருக்குடும்ப சபை அருட்சகோதரிகளின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட HF Bian உற்பத்திகள் வணிக நிலைய திறப்புவிழா கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மடுத்திருத்தல திருக்குடும்ப வளாகத்தில்…

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்தத் திருவிழாவிற்கான ஆயத்தங்கள்

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்தத் திருவிழாவிற்கான ஆயத்தங்கள் திருத்தல பரிபாலகர் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெகன் குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…

கொழும்புத்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஆன்மீக புதுப்பித்தல் நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வு

கொழும்புத்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்டுவந்த புத்தொளி காண புதிதாய் வாழ்வோம் என்னும் ஆன்மீக புதுப்பித்தல் நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வு 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நற்கருணை வழிபாடும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில்…