மல்வம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பியக் குழுமங்களின் களஅனுபவ பயணம்

மல்வம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பியக் குழுமங்களின் களஅனுபவ பயணம் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மல்வம் பங்கின் அன்பியக் குழுமங்கள் யாழ். புனித மரியன்னை பேராலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு பேராலய அன்பியக் குழுமங்களை சந்தித்து அன்பிய அனுபவ பகிர்வை மேற்கொண்டார்கள். மல்வம்…

‘கலைமுகம்’ கலை இலக்கிய சமூக இதழ் வெளியீடு

யாழ். திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் ‘கலைமுகம்’ கலை இலக்கிய சமூக இதழின் 75 ஆவது இதழ் பவள இதழாக 240 வரையிலான பக்கங்களுடன் அறுபதிற்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி அண்மையில் வெளிவந்துள்ளது. கலை, இலக்கியம், நாடகம், ஓவியம், சினிமா, உட்பட…

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சகாயமாதா ஆலயத்தை நோக்கிய வருடாந்த பாதயாத்திரை

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சகாயமாதா ஆலயத்தை நோக்கிய வருடாந்த பாதயாத்திரை 2ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக இரண்டு இடங்களிலிருந்து முன்னெடுக்கபட்டிருந்த இவ்வரலாற்று சிறப்புமிக்க பாதயாத்திரையின் ஒரு பிரிவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து காலை 5மணி திருப்பலியை தொடர்ந்து வவுனதீவு…

யாழ் அகவொளி குடும்ப நல நிலையத்தால் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

யாழ் அகவொளி குடும்ப நல நிலையத்தால் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு இம்மாதம் 7ஆம் திகதி வியாழக்கிழமை மண்டைதீவு றோ.கா பாடசாலையில் நடைபெற்றது. மாணவர்களின் தலைமைத்துவ மேம்பாட்டை நோக்காக கொண்டு நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் தரம்11ல் கல்வி பயிலுகின்ற 25ற்கும் மேற்பட்ட…

அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலய சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்வு

அமலமரித் தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்வு அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஏற்பாட்டில் தலைமைத்துவம்…