யாழ்.மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச சமாதான தினம்

யாழ்.மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச சமாதான தினம் 21ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மணியங்குளம் பிரதேசத்தில் நடைபெற்றது. ‘இனவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்டுவோம்’ என்னும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையின் யாழ்.…

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் சிறார்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் சிறார்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிநடத்தலில் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ஜேம்ஸ்நாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 21…

யாழ். பல்கலைக்கழக கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு

யாழ். பல்கலைக்கழக கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நல்லாயன் இல்லமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் சிரமதான பணி மூலம்…

அகவொளி குடும்பநல நிலையத்தால் நடாத்தப்பட்டு வருகின்ற திருமண ஆயத்த வகுப்பு

அகவொளி குடும்பநல நிலையத்தால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற திருமண ஆயத்த வகுப்பு கடந்த 17ஆம் திகதி திகதி கிளிநொச்சி மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது. அகவொளி குடும்ப நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருமண ஆயத்த வகுப்புக்களில் கிளிநொச்சி…

பருத்தித்துறை மறைக்கோட்ட பொது நிலையினர் கழக கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட பொது நிலையினர் கழக கூட்டம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக தலைவர் திரு. ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற்…