குமிழமுனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வாரசிறப்பு நிகழ்வுகள்

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு குமிழமுனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வாரசிறப்பு நிகழ்வுகள் கடந்த வாரம் அங்கு நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் கடந்த 17ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடைபெற்ற இந்நிகழ்வுகளில்…

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை நிஜந்தன் பிரகாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி…

மணற்காடு கடற்கரை வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழா

மணற்காடு பங்கிலுள்ள கடற்கரை வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழா 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை சல்வற்றோறியன் சபையை சேர்ந்த அருட்தந்தை நிர்மல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருவிழா அன்று…

உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா

உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான பணிமாற்றங்கள்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான பணிமாற்றங்கள் சில அண்மையில் நடைபெற்றுள்ளன. இப்பணிமாற்றங்களில் அருட்தந்தை ரவிறாஜ் அவர்கள் புனித யோசவ்வாஸ் இறையியல் கல்லூரி இயக்குநராகவும் அருட்தந்தை பிறையன் அவர்கள் யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநராகவும் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் புனித மாட்டீனார் சிறிய…