தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள்

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 24 ஆம் வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரிகள் மற்றும் மறையாசிரியர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுகளில் மாணவர்களின் சந்தை…

குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வாரசிறப்பு நிகழ்வுகள்

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் கடந்த வாரம் அங்கு நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் கடந்த 17ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடைபெற்ற…

கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தில் புனித வின்சென்டிப் போல் திருவிழா

மன்னார் மறைமாவட்டத்திலுள்ள சிறுநாவற்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தில் புனித வின்சென்டிப் போல் திருவிழா 25ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியினை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.திருவிழா திருப்பலியை தொடர்ந்து தியான மண்டபத்திற்கான…

தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு பூநகரி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு பூநகரி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாடியடி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி…

தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு மிருசுவில் பங்கில் முன்னெடுக்கப்ட்ட சிறப்பு நிகழ்வு

தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு மிருசுவில் பங்கில் முன்னெடுக்கப்ட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கச்சாய் புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லோரன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும்…