நவாலி புனித பேதுரு பவுல் ஆலய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்காக நவாலி புனித பேதுரு பவுல் ஆலய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு மானிப்பாய் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு மானிப்பாய் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் 24ஆம் திகதி ஞாயற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியை தெடர்ந்து மறைக்கல்வி மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி புதிய நுழைவாயில் திறப்பு விழா

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த நுழைவாயில் கட்டுமானப்பணிகள் நிறைவடைத்த நிலையில் அந்நுழைவாயில் திறப்பு விழா 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபர்…

மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஏற்பாட்டில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் மாலை விளையாட்டு நிகழ்வுகளும்…

தர்மபுரம் பங்கில் பங்குப்பணிமனை திறப்புவிழா

தர்மபுரம் பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பங்குப்பணிமனையின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 25ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரசாசம் அவர்கள் கலந்து புதிய…