முல்லைத்தீவு றோ.க. வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர்தின நிகழ்வு

முல்லைத்தீவு றோ.க. வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர்தின நிகழ்வு 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை மாணவத்தலைவி செல்வி தரணிகா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு…

புனித வின்சன் டி போல் மற்றும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

புனித வின்சன் டி போல் மற்றும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய திருப்பலியை புனித…

பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும் தொழிற்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த ஆசிரியர் மற்றும் சிறுவர் தின நிகழ்வு

பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும் தொழிற்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த ஆசிரியர் மற்றும் சிறுவர் தின நிகழ்வு 5ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை மெல்வின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின சிறப்பு நிகழ்வு

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் மற்றும் அருட்சகோதரி கிறிஸ்ரினா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும்…

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நல்லூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நல்லூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. அன்றையதினம் காலைத் திருப்பலியும் தொடர்ந்து களஅனுபவப்சுற்றுலா நிகழ்வும் இடம்பெற்றன. நல்லுர் பங்கு சிறார்கள் மறையாசிரியர்கள் மற்றும்…