ஊடகப்பயிற்சி பட்டறை

இளையோர்கள் மத்தியில் சமூக ஊடகங்களுடனான ஈடுபாட்டை ஏற்படுத்தும் நோக்கோடு கிறிஸ்வ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்ட சமூகத் தொடர்பு ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் ஊடகப்பயிற்சி பட்டறை ஒன்றை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருகின்ற 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைநதி கக்தோலிக்க…

தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகளாக சந்தை…

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள்

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் கடந்த வாரம் நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில், அருட்சகோதரி கிறிஸ்ரினா அவர்களின் வழிநடத்தலில் கடந்த 24ஆம் திகதி ஆரம்பமாகிய இந்நிகழ்வுகளில்…

மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு

மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்கள் தலைமையில் மறையாசிரியர்களின் உதவியுடன் பங்கு இளையோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வின்சென்டிப்போல் சபையினரால் முன்னெடுக்கப்ட்ட சந்தை நிகழ்வு

தேவையில் இருப்போருக்கு உதவும் நோக்கில் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வின்சென்டிப்போல் சபையினரால் முன்னெடுக்கப்ட்ட சந்தை நிகழ்வு 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. புனித. வின்சென்டிப்போல் தினத்தை சிறப்பிக்கும் முகமாக பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…