இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 4ஆம் திகதி கடந்த புதன்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்குடும்ப கன்னியர்மட முந்நாள்…

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் வாழ்வாதார நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் வாழ்வாதார நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 6ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை மாங்குளத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

யாழ்ப்பாணம் கரவெட்டி திரு இருதய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

யாழ்ப்பாணம் கரவெட்டி திரு இருதய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சதுரங்க போட்டியில்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தரம் 3,4 மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு

மாணவர்கள் மத்தியில் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தரம் 3,4 மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு 03ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் பகுதித்தலைவர் அருட்சகோதரி…

வடமாகாண கல்வி திணைக்களத்தால் மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட சங்கீதப் போட்டி

வடமாகாண கல்வி திணைக்களத்தால் மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட சங்கீதப் போட்டி 30ஆம் திகதி சனிக்கிழமை பூநகரி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மண்டைதீவு றோ.க.வித்தியாலய மாணவிகள் செல்வி மரிய றொசியா தனி இசைப்போட்டியில் முதலாம் இடத்தையும் செல்வி ஜெரால்ட் துசியந்தினி தனிப்பாடல்…