சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட வின்சென்ட் டி போல் சபை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை…

கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்

கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கத்தோலிக்க மாணவர்களின் ஆன்மீக தேவையை பூர்த்தி செய்யும் முகமாக பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில ஆன்மீக செயற்பாடுகளோடு சமூக செயற்பாடுகளும் முன்னெடுக்கபட்டுவருகின்றன. பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில்…

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 200 ஆவது ஆண்டை முன்னிட்டு கல்லூரி குழுமத்தால் பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட டெனிஸ் போட்டி

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 200 ஆவது ஆண்டை முன்னிட்டு கல்லூரி குழுமத்தால் பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட டெனிஸ் போட்டி 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இப்போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் யாழ். புனித பத்திரியார் கல்லூரி சேர்ந்த மாணவர்களான…

அருட்சகோதரி மேரி யக்குலின் ஆசிர்வாதம் அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 25வது யூபிலி ஆண்டு நிகழ்வு

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி யக்குலின் ஆசிர்வாதம் அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 25வது யூபிலி ஆண்டு நிகழ்வு 07ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ராஜ் கிளேயர்…

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தினம்

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தினம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் வழிகாட்டலில் உயர்தர மாணவர் மன்ற தலைவர் செல்வன் சதுர்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…