தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா

தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறையாசிரிய இணைப்பாளர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தை தரிசித்து அங்கு நடைபெற்ற மகிழ்வூட்டல் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் வழிகாட்டலில் இளையோர் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தரிசனம் கல்வி நிலைய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கல்வி மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஆசிரியர்களுக்கான…

செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

யாழ்ப்பாணம் செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை முதல்வர் திரு.பகீரதகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை…

ஆசிய ஆயர் பேரவையின் ஏற்பாட்டில் “பாலங்களை அமைப்போம் பாலங்களாக வாழ்வோம்” என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட மாநாடு

ஆசிய ஆயர் பேரவையின் ஏற்பாட்டில் “பாலங்களை அமைப்போம் பாலங்களாக வாழ்வோம்” என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட மாநாடு இம் மாதம் 9ஆம் திகதி முதல் 14 ஆம் தேதி வரை நேபாளம் காத்மண்டு நகரில் நடைபெற்றது. இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய…