அருட்சகோதரி கிறேஸ்மேரி ஸ்ரனிஸ்லஸ் அவர்களின் சேவைநலன் பாராட்டுவிழா

ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் மகாவித்தியாலயத்தில் கடந்த 8 வருடங்கள் அதிபராக பணியாற்றி மாற்றலாகி செல்லும் அருட்சகோதரி கிறேஸ்மேரி ஸ்ரனிஸ்லஸ் அவர்களின் சேவைநலன் பாராட்டுவிழா 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில்…

இலங்கை கிறிஸ்தவ இறையியல் குருத்துவ கல்லூரியின் 40ஆவது ஆண்டு நிறைவு விழா

யாழ். மருதனார்மடத்தில் அமைந்துள்ள இலங்கை கிறிஸ்தவ இறையியல் குருத்துவ கல்லூரியின் 40ஆவது ஆண்டு நிறைவு விழா 28ஆம் ஆண்டு சனிக்கிழமை அங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்பணி கமலகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நன்றி வழிபாடும் தொடர்ந்து வாழ்த்துச்செய்திகளும் இடம்பெற்றன.…

சித்திரமுத்திரைகள் ஓவிய கைவினைப்பொருட்களின் கண்காட்சி

திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் சித்திரமுத்திரைகள் ஓவிய கைவினைப்பொருட்களின் கண்காட்சி 03ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. கலைத்தூது அழகியல் கல்லூரியில் சித்திரப்பாடத்தையும் ஏனைய…

முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் திருவழிபாட்டு கருத்தமர்வு

முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்குகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருவழிபாட்டு கருத்தமர்வு 4ஆம் திகதி கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் “திருப்பலியின் மறைபொருள்” பற்றி…

உயர்தர மாணவர்களுக்கான கிறிஸ்தவ நாகரீக மீளாய்வு வகுப்புக்கள்

மன்னார் மறைமாவட்ட புனித வளனார் திருமறைப்பணி நிலையத்தின் ஏற்பாட்டில் தாரம் 13 உயர்தர மாணவர்களுக்காக முன்னெடுக்கப்ட்ட கிறிஸ்தவ நாகரீக மீளாய்வு வகுப்புக்கள் கடந்த 28ஆம் 29ஆம் திகதிகளில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மற்றும் முருங்கன் மத்திய மகாவித்தியாலயத்தில்…