சலேசியன் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி பல்லவராயங்கட்டு டொன் பொஸ்கோ நிறுவன தரிசிப்பு

சலேசியன் சபையின் இலங்கைக்கான பிரதிநிதியும் புனித டொன் பொஸ்கோ நிறுவன தென்னாசிய பிராந்திய தலைவருமான அருட்தந்தை பிஜீ மைக்கல் மற்றும் அவருடைய செயலாளர் அருட்தந்தை வின்சென்ட் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த 13ஆம், 14ஆம் திகதிகளில் பல்லவராயங்கட்டு டொன்…

விவிலிய வார சிறப்பு நிகழ்வுகள்

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் நான்காம் வருட இறையியல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விவிலிய வார சிறப்பு நிகழ்வுகள் கடந்த 05ஆம் திகதி தெடக்கம் 12ஆம் திகதி வரை அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றன.…

யாழ்ப்பாணம் மற்றும் இளவாலை மறைக்கோட்ட இளையோர்களிடையே கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் யாழ். மறைக்கோட்ட பங்கு இளையோர்களிடையே முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு கூட்டம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு கூட்டம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய பொதுநிலையினர் ஆணைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும்…

‘ஆவணப்பேழை’ இறுவட்டு வெளியீடு

செல்வி ஜெயசிங்கரட்ணம் விதுசா அவர்களின் தயாரிப்பில் உருவான ‘ஆவணப்பேழை’ இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மத்தாயஸ் மண்டபத்தில் நடைபெற்றது. செபமாலைதாசர் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜோண்சன் ராஜேஸ்…