அன்புள்ள ஆரியசிங்க நூலுக்கு ‘கொடகே தேசிய இலக்கிய விருது’

கொழும்பு கொடகே வெளியீட்டகத்தினால் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் கொடகே தேசிய சாகித்திய விழா கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு தேசிய நூலக சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் திரு. தேசபந்து கொடகே அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழா

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழா 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். காலை…

கத்தோலிக்க திருமறைத்தேர்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலைரீதியாக முன்னெடுக்கப்படும் கத்தோலிக்க திருமறைத்தேர்வு 25ஆம் திகதி வருகின்ற சனிக்கிழமை நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். மறைமாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் கத்தோலிக்க மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் இத்தேர்வு காலை 9மணி தெடக்கம் 12மணிவரை நடைபெறுவுள்ளதெனவும்…

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் பரிந்துரைக்கான திட்டமிடல் கருத்தமர்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்சித்திட்டத்தின்கீழ் யாழ். மாவட்ட அரச பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கிராமிய குழு தலைவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பரிந்துரைக்கான திட்டமிடல் கருத்தமர்வு 04ஆம் திகதி சனிக்கிழமை யாழ். திருநெல்வேலியில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர்…

கட்டைக்காடு பங்குமக்களுக்கான மகாஞான ஒடுக்கம்

கட்டைக்காடு பங்கில் ஆலய அருட்பணி சபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான மகாஞான ஒடுக்கம் கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகி இம் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை யாழ். மறைமாவட்ட…