தியோகுநகர் காணி உரிமம் வழங்கும் நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டம், சிலாவத்தைப் பகுதியில் உள்ள சுவாமி தோட்டக்காணியில் குடியிருக்கும் மக்களுக்கு காணி வழங்கும் நிகழ்வு 29.07.2021 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இப்பகுதியில் ஏறத்தாழ 95 குடும்பங்கள், முதியோர் சங்கம், முன்பள்ளி, சைவ ஆலயம், பொது நோக்கு மண்டபம் என்பன அடங்கிய…