மல்லாவி பங்கிற்கு புதிய பங்குத்தந்தை
மல்லாவி பங்கின் புதிய பங்குத்தந்தையாக அருட்தந்தை நியூமன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் நியமனம்பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வு 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்லாவி புனித செபஸ்தியார் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…
