உங்கள் வாக்குரிமையை பொறுப்புடன் பயன்படுத்துங்கள் – யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு
பிப்.03. யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு 10.02.2018 உள்ளுராட்சி சபைத்தேர்தல் சம்பந்தமாக விடுக்கும் அறிக்கை. ஒரு நாட்டின் குடிமக்கள் எல்லோரதும் அடிப்படை உரிமைகளிலொன்று வாக்குரிமை. இதனைப் பொறுப்புடன் நிறைவேற்றுவது குடிமக்களது சமூகப் பொறுப்பும் கடமையுமாகும். 10.02.2018ல் இடம் பெறவிருக்கும் உள்ளுர்…