Category: What’s New

அருட்பணி. ம. தயாகரன் அடிகளாரின் ‘காருண்யம்’ இறுவெட்டு வெளியீட்டு விழா

அருள்பணி. ம.தயாகரன் அடிகளாரின் ‘காருண்யம்’ இறுவட்டின் வெளியீட்டு நிகழ்வு 30.01.2017அன்று திருமறைக்கலாமன்ற கலையகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மறைமாவட் மாவட் ஆயர் பேரருட்திரு. ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மறைமாவட்ட நிதி முகாமையாளர்…

மரிய சேவியர் அடிகளாருக்கு கம்பக் கலாநிதி விருது – 2017

கொழும்புக் கம்பன் கழக முன்னாள் செயலர் அமரர் பொன் பாலசுந்தரம் நினைவு விருதான கம்பக் கலாநிதி. இரா இராதகிருஷ்ணன் விருது கடந்த 12. 2. 2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அருட்பணி. மரிய சேவியர் அடிகளாருக்கு வழங்கப்பட்டது.

‘2017ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வைத் தரும் ஆண்டாகட்டும்”

யாழ். ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தமது புத்தாண்டு செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.