Category: What’s New

பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள்

மன்னார் மறைமாவட்ட ஆட்காட்டிவெளி பங்கிற்குட்பட்ட பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் பங்குத்தந்தையும் மாந்தை மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை யூட் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு நடைபெற்றன. 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…

மறைக்கல்வி மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு கருத்தமர்வு

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு கருத்தமர்வு கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஏற்பாட்டில் அகவொளி குடும்ப…

மன்னார் மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும் உயிர்த்த ஆண்டவர் சமூகமும் இணைந்து முன்னெடுத்த மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால தியானம் 12ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற…

‘யூபிலி நாயகனின் அன்புக் காவியம்’ திருப்பாடுகளின் ஆற்றுகை

மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி மையத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘யூபிலி நாயகனின் அன்புக் காவியம்’ திருப்பாடுகளின் ஆற்றுகை கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலையருவி கலையரங்கில் நடைபெற்றது. கலையருவி இயக்குநர் அருட்தந்தை லக்ஸ்ரன் டி சில்வா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 300ற்கும்…

அமலமரித்தியாகிகள் மறையுறைஞர் குழும தவக்கால சிறப்புத் தியானங்கள்

அமலமரித்தியாகிகள் மறையுறைஞர் குழுமத்தால் பல இடங்களிலும் தவக்கால சிறப்புத் தியானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குழும இயக்குநர் அருட்தந்தை ஜெயபாலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் திருப்பலி, நற்கருணை வழிபாடு, பாவமன்னிப்பு வழிபாடு, ஒப்புரவு அருளடையாளம், குணமாக்கல் வழிபாடு, திருத்தைலம் பூசுதல் போன்றவை…