பருத்தித்துறை மறைக்கோட்டத்தின் வடமராட்சி பங்குகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருவழிபாட்டு கருத்தமர்வு
பருத்தித்துறை மறைக்கோட்டத்தின் வடமராட்சி பங்குகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருவழிபாட்டு கருத்தமர்வு பருத்தித்துறை மறைக்கோட்ட திருவழிபாட்டு இணைப்பாளர் அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 19ஆம் திகதி சனிக்கிழமை தும்பளை லூர்து அன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு நிலைய…