பல்லவராயன் கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டி
பல்லவராயன் கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டி அருட்தந்தை மெல்வின் அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவன மைதானத்தில் நடைபெற்றது. விடுதிக்கப்பாளர் பிரதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…