‘பயணிக்கின்றன பாதைகள்’ கவிதை நூல் வெளியீடு
செல்வி லதிஸ்கா சிறில் அவர்களின் ‘பயணிக்கின்றன பாதைகள்’ வாழ்வியல் அனுபவங்களை உள்ளடக்கிய கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் திரு. ஜெயசீலன் அவர்களின் தலைமையில்…