தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்
தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் 08ஆம் திகதி சனிக்கிழமை இன்று சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யூபிலி…