இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி
மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க. பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த 06ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்புத்துறை அமலமரித்தியாகிகள் சபை புனித வளனார்…